தென்காசியில் தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்யக் கோரி அரசுப் பள்ளி மாணவிகள் திடீர் போராட்டம் Aug 12, 2024 523 தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த வெள்ளியன்று வகுப்பறையில் ரசாயன பாட்டில் உடைந்ததில் ஏற்பட்ட நெடியில் 15 ம...